( 21 Sep, 2015) அடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள் Published By : upscgk.com அடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள் மண நூல், முக்தி நூல், காமநூல், இயற்கை தவம் - சீவக சிந்தாமணி தமிழ் மறை, முப்பால், உத்திரவேதம், தெய்வ நூல், உலகப்பொது மறை, வாயுரை வாழ்த்து, வள்ளுவ பயன், பொய்யா மொழி, ஈறடி வெண்பா, இயற்கை வாழ்வில்லம், காலம் கடந்த பொதுமை நூல், தமிழ் மாதின் இனிய உயிர் நிலை. -திருக்குறள் செந்தமிழ்க்காப்பியம், முத்தமிழ்க்காப்பியம், குடிமக்கள் காப்பியம், முதற்காப்பியம், நாடக காப்பியம், மூவேந்தர் காப்பியம், தேசிய காப்பியம்,சமுதாயக்காப்பியம், ஒற்றுமைக் காப்பியம், புரட்சிக்காப்பியம், உரைநடையிட்டபாட்டுடைச்செய்யுள், சிலம்பு, சிறப்பு அதிகாரம் - சிலப்பதிகாரம் இரட்டைக் காப்பியங்கள்-சிலப்பதிகாரம்/மணிமேகலை நெடுந்தொகை - அகநானூறு கற்றறிந்தார் ஏற்கும் நூல் - கலித்தொகை பௌத்த காப்பியங்கள் - மணிமேகலை /குண்டலகேசி. மணிமேகலை துறவு, துறவு நூல், பௌத்த காப்பியம்,அறக்காப்பியம், சீர்திருத்தக் காப்பியம் - மணிமேகலை புறம், புறப்பாட்டு,தமிழ் வரலாற்றுக் களஞ்சியம் - புறநானூறு வஞ்சி நெடும் பாட்டு - பட்டினப்பாலை பாணாறு - பெரும்பாணாற்றுப்படை பெருங்குறிஞ்சி, காப்பியப்பாட்டு,உளவியல் பாட்டு - குறிஞ்சிப்பாட்டு புலவராற்றுப் படை, முருகு,கடவுளாற்றுப் படை - திருமுருகாற்றுப்படை வேளாண்வேதம், நாலடி நானூறு,குட்டித் திருக்குறள் - நாலடியார் சின்னூல் என்பது - நேமிநாதம் வெற்றி வேட்கை, திராவிட வேதம், தமிழ் மறை வேதம், திருவாய் மொழி - நறுந்தொகை திருத்தொண்டர் புராணம், வழிநூல்,திருத்தொண்டர் மாக்கதை, அறுபத்து மூவர் புராணம் -பெரிய புராணம் ராமகாதை, ராம அவதாரம், கம்பராமாயணம், சித்திரம் - இராமாயணம் முதுமொழி, மூதுரை, உலக வசனம்,பழமொழி நானூறு - பழமொழி கம்பர் தன் நூலுக்கு இட்ட பெயர் - ராமாவதாரம். தமிழ் மொழியின் உபநிடதங்கள் - தாயுமானவர் பாடல்கள் குறத்திப்பாட்டு, குறம், குறவஞ்சி நாடகம் - குற்றாலக் குறவஞ்சி குழந்தை இலக்கியம் - பிள்ளைத் தமிழ் உழத்திப்பாட்டு - பள்ளு இசைப்பாட்டு -பரிபாடல் / கலித்தொகை அகவல் காப்பியம், கொங்குவேள் மாக்கதை - பெருங்கதை தமிழர் வேதம் - திருமந்திரம் தமிழ்வேதம், சைவ வேதம், தெய்வத்தன்மை கொண்ட அழகிய வாய்மொழி - திருவாசகம் தமிழ் வேதம் - நாலாயிர திவ்ய பிரபந்தம் குட்டி தொல்காப்பியம் - தொன்னூல் விளக்கம் குட்டி திருவாசகம் - திருக்கருவைப் பதிற்றுப் பத்தந்தாதி. பத்து பருவங்களைக் குறிக்கும் நூல் - பிள்ளைத் தமிழ். திருக்குறளின் பெருமையைக் கு/றிக்கும் நூல் - திருவள்ளுவ மாலை. புலன் எனும் சிற்றிலக்கிய வகை - பள்ளு தூதின் இலக்கணம் - இலக்கண விளக்கம். தமிழின் முதற்கலம்பகம் - நந்தி கலம்பகம் தமிழர்களின் கருவூலம் - புறநானூறு 96 வகை சிற்றிலக்கிய நூல் - சதுரகாதி. கிருஸ்துவர்களின் களஞ்சியம் - தேம்பாவணி தமிழரின் இரு கண்கள் - தொல்காப்பியம் /திருக்குறள் வடமொழியின் ஆதி காவியம் - இராமாயணம் 64 புராணங்களைக் கூறும் நூல் - திருவிளையாடற் புராணம் இயற்கை ஓவியம் - பத்துப்பாட்டு இயற்கை இன்பக்கலம் - கலித்தொகை இயற்கை பரிணாமம் - கம்பராமாயணம் இயற்கை இன்ப வாழ்வு நிலையம் - சிலப்பதிகாரம் /மணிமேகலை நட்புக்கு கரும்பை உவமையாக கூறும் நூல் - நாலடியார். பாவைப்பாட்டு – திருப்பாவை பதினெட்டு உறுப்புகளை பாடப்பெற்ற நூல் - கலம்பகம்